BBC News தமிழ் - முகப்பு BBC News தமிழ் - முகப்பு
- செஸ் ஒலிம்பியாட்: கோலாகலமாக நடந்த நிறைவு விழா - எந்த இடத்தில் இந்திய அணி?on August 10, 2022 at 3:16 am
முதலிடத்தில் உள்ள இந்தியா 'ஏ' மகளிர் அணி, 11வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து தங்கப்பதக்க நம்பிக்கையை தகர்த்தது. இந்தியாவின் கோனேரு ஹம்பி தலைமையிலான அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இந்தியா 'பி' அணி 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
- பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய சொத்து மதிப்பு வெளியீடு - 'அசையா சொத்துகள் ஏதும் இல்லை'on August 10, 2022 at 3:05 am
பிரதமர் நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் ரூ. 26.13 லட்சம் அதிகரித்து, 2022, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ. 2 கோடி 23 லட்சத்து 82 ஆயிரத்து 504 ஆக உள்ளது.
- புல்லட் மீதான காதல்: பிடித்ததை செய்ய வயது ஒரு தடையல்ல - நிரூபித்த பெண்கள்on August 10, 2022 at 2:13 am
புல்லட் வண்டி ஓட்ட வேண்டும் என்ற கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. இனி நான் சொந்தமாக புல்லட் வாங்கி தனியாக பயணம் செய்வேன். அதற்கான தன்னம்பிக்கையை இந்த பயிற்சி முகாம் கொடுத்திருக்கிறது என்று கூறினார் சௌமியா.
- செஸ் ஒலிம்பியாடில் கலக்கும் பார்வை மாற்றுத்திறனாளி நடாஷாon August 10, 2022 at 1:06 am
கண் பார்வை குறைபாடு உள்ள போதும் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகும் தன் கனவை நோக்கி ஒடிக்கொண்டிருக்கும் நடாஷாவின் கதையை விளக்குகிறது இந்தக் காணொளி.
- ஐஇஎல்டிஎஸ் மோசடி: அமெரிக்காவில் குஜராத்தி மாணவர்கள் சிக்கியது எப்படி?on August 9, 2022 at 5:21 pm
அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் பேண்ட் எட்டு நிலை பெற்றதற்கான சான்றிதழ்களை வைத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் பேசவோ, புரிந்துகொள்ளவோ தெரியாது என்பதை அறிந்த நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.
- அதிசய கிணறு: தண்ணீர் உறிஞ்சும் குகைகள் - ஐஐடி ஆய்வுக்குழு விளக்கம்on August 9, 2022 at 1:17 pm
தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள திசையன்விளை பகுதியில் அதிசய கிணறு போல் சுற்று வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது.
- பிகாரில் தோல்வியடைந்ததா பாஜகவின் 'மகாராஷ்டிரா உத்தி'? - என்ன நடந்தது?on August 9, 2022 at 12:43 pm
பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பாகு செளஹானை சந்தித்து தமது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.
- செஸ் ஒலிம்பியாட்: மதுரை சிகப்பி ஹாங்காங்குக்காக ஆடியது ஏன்?on August 9, 2022 at 12:43 pm
"ஹாங்காங் நாட்டின் செஸ் கூட்டமைப்புக்கு சென்றுபார்த்தபோது அங்கு பெண்கள் யாரும் விளையாடவில்லை. அங்கு சென்று விளையாடிதான் முதன்முதலில் ரேட்டிங் வாங்கினேன்" என சிகப்பி கண்ணப்பன் தெரிவித்தார்.
- ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கல பொருட்கள், தங்க நெட்டிப்பட்டம் கண்டெடுப்புon August 9, 2022 at 12:04 pm
"தற்போது கிடைத்துள்ள தங்கத்தாலான நெட்டுப்பட்டம், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டது. தங்க நெட்டிப்பட்டம் கிடைத்த குழியில் புதைக்கப்பட்டவர் அந்த காலத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்திருப்பார். எனவே தான் இந்த குழியில் மேலும் வெண்கல பொருட்கள், இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளன," என்கிறார் தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ்.
- நிதிஷ் குமார் பிகார் முதல்வராக இருக்க நகர்த்திய அரசியல் காய்கள்on August 9, 2022 at 10:55 am
நிதிஷ் குமார், ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க ஆடுகளத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்த அரசியல் சாணக்கியர்.
- மலக்குடலை அறுத்ததாக புகார் - தாய், சேயுடன் சிகிச்சைக்கு அலைந்த உறவினர்கள்on August 9, 2022 at 10:13 am
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு செவிலியர் 2000 ரூபாய் பணம் கேட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்? - அறிய வேண்டிய தகவல்கள்on August 9, 2022 at 9:20 am
நேஷனல் லோட் டெஸ்பாட்ச் சென்டர் அளிக்கும் கட்டுப்பாடுகளை மாநிலத்தின் மின் அமைப்புகள் கேட்டுச் செயல்பட வேண்டும். அவற்றை மீற முடியாது.
- செஸ் ஒலிம்பியாட் 2022: ஹாங்காங் அணிக்காக விளையாடும் மதுரை தமிழ் பெண்on August 9, 2022 at 8:45 am
மதுரையைச் சேர்ந்த சிகப்பி கண்ணப்பன் செஸ் ஒலிம்பியாடில் ஹாங்காங் அணிக்காக விளையாடி வருகிறார். தோல்விகளில் இருந்து மீண்டு வந்த கதையை புன்னகையுடன் விவரிக்கிறார்.
- வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ.on August 9, 2022 at 8:23 am
புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
- டாஸ்மாக் மூலம் வெள்ளை பணமாக மாறிய ரூ. 64 கோடி கருப்புப் பணம் - ஆர்டிஐ பதில்on August 9, 2022 at 7:07 am
பண மதிப்பிழப்பு காலத்தில் கமிஷன் பெற்றுக்கொண்டு டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டது உண்மைதான் என்கிறார் டாஸ்மாக் ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருசெல்வன்.
- அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்காon August 9, 2022 at 6:07 am
அமெரிக்கா இதுவரை குறைந்தது மூன்று அணு குண்டுகளையாவது தொலைத்துள்ளது. அவை எங்குள்ளன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது எப்படி நடந்தது? அமெரிக்கா தொலைத்த அணுகுண்டுகள் எங்கே போயின? அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா?
- தைவானைச் சுற்றி சீனாவின் போர்ப்பயிற்சி சொல்லும் செய்தி என்ன?on August 9, 2022 at 5:14 am
சீனா தன் படைகளின் மூலம் தைவானை கைப்பற்றும் வகையில் தாக்குதல் நிகழ்த்தும் என்பதே நடப்பதற்கு சாத்தியமான ஒன்றாக உள்ளது என, சீன மக்கள் பலரும் கருதுகின்றனர்.
- சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா?on August 9, 2022 at 2:38 am
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் அனுமதிக்கப்பட்டால், அந்த நடவடிக்கை இலங்கை, இந்திய உறவில் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தருவது அர்த்தமற்றது என்று சீன வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
- இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் போர்க்கப்பல் - காரணம் என்ன?on August 9, 2022 at 2:37 am
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் என, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
- மஞ்சு ஒரான்: ஜார்கண்டில் விவசாயம் செய்யும் பெண் - ஊர்மக்களின் கோபத்திற்கு ஆளானது ஏன்?on August 9, 2022 at 1:58 am
ஜார்க்கண்டின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றான கும்லா மாவட்டத்தின் சிசாய் தொகுதியின் ஷிவ்நாத்பூர் பஞ்சாயத்தின் தஹுடோலி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு ஒரான், டிராக்டர் கொண்டு நிலத்தை உழுத காரணத்தால் மக்கள் அவரை அபசகுணம் என்று கூறுகின்றனர். ஏன்?
- டீக்கடை நடத்துபவரின் மகள் இன்று டி.எஸ்.பி – சாதித்த பவானியாவின் வெற்றிக் கதைon August 9, 2022 at 1:02 am
டீக்கடை நடத்துபவரின் மகள் இன்று டி.எஸ்.பி – சாதித்த பவானியாவின் வெற்றிக் கதை
- 'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்?on August 8, 2022 at 4:28 pm
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'தம்மம்' படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்?
- காமன்வெல்த் 2022: தங்கம் வென்ற இந்தியர்கள் யார்? மொத்த பதக்கம் 61 - விவரம்on August 8, 2022 at 2:21 pm
பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. தங்கம் வென்ற இந்தியர்கள் யார்? முழு விவரம் இங்கே.
- "நீ ஸ்கிரிப்ட் எழுதி பார்த்தது இல்லை என்று சொன்ன மாமா" - கிருத்திகா உதயநிதிon August 8, 2022 at 1:43 pm
"என் அத்தை போன்று வீட்டை யாராலும் மிகச்சரியாக பராமரிக்க முடியாது. என்னால் நிச்சயமாக முடியவே முடியாது" என்கிறார் கிருத்திகா உதயநிதி
- இங்கே போர் கப்பல், அங்கே உளவுக்கப்பல் - இந்தியா, இலங்கையில் என்ன சர்ச்சை?on August 8, 2022 at 12:39 pm
இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வர ஆர்வம் காட்டும் சீன செயற்கைக்கோள் கப்பலும், சென்னையில் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் வந்திருப்பதும் தற்செயல் நிகழ்வா அல்லது இரு வல்லரசுகள் இந்திய பெருங்கடலை வைத்து அரசியல் செய்கின்றனவா என்ற சந்தேகம் இந்த விவகாரத்தில் எழுகிறது.
- செஸ் ஒலிம்பியாட்: தெற்கு சூடான் வீரர்கள் தமிழ்நாடு குறித்து சொல்வதென்ன?on August 8, 2022 at 9:49 am
செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி வரும் தெற்கு சூடான் வீரர்கள் குறித்த ஒரு சிறப்பு காணொளி
- சொந்த கிராமத்துக்காக தடுப்பணை கட்டிய 75 வயது சின்னாளம்மாon August 8, 2022 at 1:00 am
இவர்தான் கோடா சின்னாளம்மா. இவருக்கு வயது 75. இவர் பெரிதாக படிக்கவில்லை. ஆனால், இப்போது 100 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசனம் வசதி தரும் ஒரு தடுப்பணை கட்டியிருக்கிறார்.
- கூகுள் மேப்பை நம்பி ஓடைக்குள் விழுந்த கார்on August 7, 2022 at 8:52 am
கூகுள் மேப் செயலி உதவியுடன் குடுபத்தோடு பயணம் செய்த மருத்துவர் ஒருவரின் கார், இரவில் ஓடையில் இறங்கியுள்ளது. அவர்கள் தப்பியது எப்படி?
- இந்தியாவில் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்து வருகிறது?on August 7, 2022 at 1:51 am
2011 முதல் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே திருமணமாகாத பெண்களின் சதவீதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆண்களிடையே 12% அதிகரித்துள்ளது.
- தூக்கமும் உடல் நலமும்: இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்on August 6, 2022 at 8:00 am
படுக்கையறையை முடிந்தவரை இருட்டறையாக வைத்துக்கொள்ள வேண்டும். மிகக்குறைவான வெளிச்சம் தரும் விளக்குகள் மற்றும் திரைச்சீலைகளை முறையாக பயன்படுத்தவது ஆகியவற்றின் மூலம் இதை சாதிக்கமுடியும்.
- மனைவியின் இறுதி ஊர்வலம் - கடைசி ஆசையை நிறைவேற்றிய கணவர்on August 6, 2022 at 3:11 am
“நான் உனக்கு முன்பே செல்வேன். நான் போகும்போது நீ அழக்கூடாது. திருமணத்தின்போது மேளதாளங்களோடும் வாத்தியங்களோடும் வந்ததைப் போலவே என்னை கல்லறைக்கும் நீ கொண்டு செல்ல வேண்டும்.” - உயிரிழந்த மோனிகா சோலங்கியின் வார்த்தைகள் இவை.
- அன்புச் செழியன்: கோலிவுட்டின் சக்திவாய்ந்த நபராக உருவானது எப்படி? அவரின் பின்புலம் என்ன?on August 4, 2022 at 12:17 pm
சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் இரண்டாவது முறையாக வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியிருக்கிறது. தமிழ்த் திரையுலகின் ஃபைனான்சியர்களின் மிக சக்தி வாய்ந்த நபராக அன்புச்செழியன் பார்க்கப்படுகிறார். அவருடைய பின்புலம் என்ன?
- அஃப்ரா ரஃபீக்: ‘என் தம்பிக்கு வேண்டாம் அந்த வலி’- ஆன்லைன் மூலம் 47 கோடி ரூபாய் திரட்டிய அக்காவின் கடைசி நிமிடங்கள்on August 4, 2022 at 11:50 am
அஃப்ராவின் கடைசி காணொளி, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனைக்குக் குடும்பத்தினரோடு சென்றதைக் காட்டியது. அவருடைய மறைவுச் செய்திக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் காணொளியின் கீழ் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
- இந்திய சுதந்திர தினம்: ஜின்னாவை இந்தியாவின் பிரதமராக்க விரும்பிய காந்தி; வேதனைப்பட்ட நேருon August 4, 2022 at 3:24 am
"காந்தி ஜின்னாவை பிரதமராக்க தயாராக இருந்தார் என்பதை அறிந்த நேரு மிகவும் வேதனைப்பட்டார். காந்தி ஜின்னாவை நன்கு புரிந்து கொண்டவர். இது போன்ற ஒரு முன்மொழிவு ஜின்னாவின் மனதை இனிமையாகத்தொடும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் இந்தப் பரிந்துரை முற்றிலும் நடைமுறைக்கு ஒத்து வராதது என்று நேரு மவுன்ட்பேட்டனிடம் கூறினார்.
- 'வெள்ள ஜிஹாத்' உண்மையா? அசாம் வெள்ளத்துக்கு முஸ்லிம்கள்தான் காரணமா?on August 4, 2022 at 1:07 am
"நானும் என் குடும்பமும் வீட்டை விட்டு வெளியில் செல்ல பயப்படுகிறோம். என் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை. தவிர்க்க முடியாத தருணங்களில் தலைக்கவசம் அணிந்துகொண்டு செல்கிறேன். காரணம், யாராவது கோபக்கார ஆசாமியால் அடித்துக்கொல்லப்டுவதை நினைத்து பயமாகவே உணர்கிறேன்."
- ரஷ்யாவின் எரிவாயு தடையால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என்னென்ன?on August 3, 2022 at 3:46 pm
ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா தடை செய்துவிடுமோ என்ற கவலை தற்போது எழுந்துள்ளது.
- தலைவெட்டி முனியப்பன் இல்லை; புத்தர் சிலை - தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உத்தரவுon August 2, 2022 at 10:02 am
சேலம் மாவட்டம், பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ளதால், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பொன்னியின் செல்வன் பட 'முதல் பாடல்' வெளியீடு - வரலாற்றுப் பின்னணிon August 1, 2022 at 10:50 am
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது. வந்தியத் தேவன் சோழ நாட்டிற்குள் நுழையும் தருணத்தை விவரிக்கும் இந்தப் பாடல் உருவானது எப்படி?
- இந்து தேசமாக மாறுகிறதா இந்தியா? சிறுபான்மையின மக்கள் நிலை அதில் எப்படி?on August 1, 2022 at 10:35 am
இந்து தேசம் என்ற எண்ணம் முதலில் எவ்வாறு எழுந்தது? இந்தியா 'இந்து நாடாக' மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா? ஹிந்து ராஷ்டிரா என்ற கருத்தை ஊக்குவிக்க வரலாறு மற்றும் கல்வி எவ்வாறு திருத்தப்படுகின்றன? இந்தக் கட்டுரையில் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளன.
- மாணவர்கள், சிறுவர்கள் உளவியல் நெருக்கடி: தற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?on July 28, 2022 at 8:40 am
அடுத்தடுத்து நடந்த மாணவர்களின் தற்கொலைக்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ச்சியான மாணவர்கள் தற்கொலைக்கு ஒருமித்த காரணம் இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
- சர்வதேச உணவுப் புகைப்படப் போட்டி: விருது வென்ற இந்தியப் புகைப்படம்on June 11, 2022 at 11:13 am
வாஸ்வான் கெபாப்கள் மற்றும் பிற தெரு உணவுகளைக் கரி அடுப்புகளில் சமைக்கும் புகைப்படத்தை ஒரு பரபரப்பான தெருவில் இந்த இந்தியப் புகைப்படக் கலைஞர் எடுத்தார்.
- நூபுர் ஷர்மா: இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவைச் சேர விடாமல் பாகிஸ்தான் தடுத்த வரலாறுon June 11, 2022 at 8:29 am
53 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடமிருந்து இந்தியா இப்போதைய எதிர்ப்பைக் காட்டிலும் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.
- பாலியல் உடல்நலம்: கன்னித்திரை பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும்on June 11, 2022 at 1:52 am
2011-ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள டிக்கில் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 72.1% மாணவிகளும் 74.2% மாணவர்களும் பெண்ணுறுப்பில் இருக்கும் சவ்வு கன்னித்தன்மையின் அடையாளம் என்று நம்புவதாகத் தெரிவித்தனர்.
- மண் பாதுகாப்பு, சர்ச்சை பிரச்னைகள் பற்றி ஜக்கி வாசுதேவ் சிறப்பு பேட்டிon June 10, 2022 at 1:44 am
மண் வளத்தை காப்பது குறித்தும் சர்ச்சைக்குரிய பிற விஷயங்கள் குறித்தும் ஜக்கி வாசுதேவ் வெளிப்படையாக பேசியுள்ளார். பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணலின் போது, கேட்கப்பட்ட ஒரு கேள்வியைத் தொடர்ந்து, நேர்காணல் அளிப்பதை பாதியிலேயே அவர் நிறுத்தினார். இதுபற்றி மேலும் விரிவாக அறிய இந்தச் செய்தியைப் படியுங்கள்.
- சீனாவின் விண்வெளிப் போட்டி: அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவு நனவாகுமா?on June 8, 2022 at 2:41 am
சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு விண்வெளி வீரர்களை அனுப்பியதுடன், விண்வெளி நிலையத்தையும் அமைக்கும் மூன்றாவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது சீனா.
- சத்யேந்திரநாத் போஸ்: கூகுள் கொண்டாடிய இந்த இந்திய விஞ்ஞானி செய்த இமாலய சாதனை என்ன?on June 5, 2022 at 11:41 am
இந்தப் பெயரை பால் டைராக் சும்மா கொடுத்துவிடவில்லை. சத்தியேந்திரநாத் போசும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் சேர்ந்து உருவாக்கிய போஸ் - ஐன்ஸ்டீன் புள்ளியியல் என்ற கோட்பாட்டில் சொல்லியுள்ளபடி இயங்கும் துகள்கள் இவை என்பதால்தான் போசுக்கு இந்தப் பெருமையைத் தந்தார் டைராக்.
- கச்சத் தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? - இந்தியாவால் மீட்க முடியுமா?on May 28, 2022 at 10:04 am
கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனை 1920களிலேயே துவங்கிவிட்டது. பாக் நீரிணை - மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24ம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.