0 கூடா ஒழுக்கம் / முகப்பு September 5, 2018 by thiru · Published September 5, 2018 குறள் 280: மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்… மேலும்
0 கூடா ஒழுக்கம் / முகப்பு September 3, 2018 by thiru · Published September 3, 2018 குறள் 279: கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை வினைபடு பாலாற் கொளல்… மேலும்
0 கூடா ஒழுக்கம் / முகப்பு September 2, 2018 by thiru · Published September 2, 2018 குறள் 278: மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்… மேலும்
0 கூடா ஒழுக்கம் / முகப்பு September 1, 2018 by thiru · Published September 1, 2018 குறள் 277 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து… மேலும்
0 கூடா ஒழுக்கம் / முகப்பு August 31, 2018 by thiru · Published August 31, 2018 குறள் 276: நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில்… மேலும்
0 கூடா ஒழுக்கம் / முகப்பு August 30, 2018 by thiru · Published August 30, 2018 குறள் 275: பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும்… மேலும்
0 கூடா ஒழுக்கம் / முகப்பு August 28, 2018 by thiru · Published August 28, 2018 குறள் 274: தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று… மேலும்
0 கூடா ஒழுக்கம் / முகப்பு August 27, 2018 by thiru · Published August 27, 2018 குறள் 273: வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று… மேலும்
0 கூடா ஒழுக்கம் / முகப்பு August 26, 2018 by thiru · Published August 26, 2018 குறள் 272: வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின்… மேலும்
0 கூடா ஒழுக்கம் / முகப்பு August 24, 2018 by thiru · Published August 24, 2018 குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் மு.வ உரை: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.